சனி, 21 செப்டம்பர், 2019

இடைநிலை ஆசிரியர் பணிநிரவல்(1.8.2018) ஆணைக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் பணிபுரிந்த பள்ளியிலேயே பணியேற்க அனுமதி