சனி, 26 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*தனி நாடாக இருந்த ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று (1947).*


*அதை ஆண்ட மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான கையெழுத்தை இட்ட தினம்இன்று.*

*மார்ச் 16, 1846ல் காஷ்மீரை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பிறகு ஜம்முவை ஆண்டு கொண்டிருந்த குலாப் சிங் என்பவருக்கு காஷ்மீரை விற்றனர். ஹரி சிங், குலாப் சிங்கின் கொள்ளு பேரனாவார்.*