ஞாயிறு, 6 அக்டோபர், 2019

*🌷இனி சத்துணவு பணியாளர்கள் சத்துணவு உண்பவர் பற்றிய விபரம் SMS ஆக அனுப்ப வேண்டும்.*

*🌷இனி சத்துணவு பணியாளர்களே தினந்தோறும்  SMS அனுப்ப வேண்டும் புதிய உத்தரவு வந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.இனி தலைமை ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதிலிந்து விலக்கு.சத்துணவுப் பணியாளர் எந்த தேதியிலிந்து வட்டாரவளர்ச்சி அலுவலர்க்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாரோ அப்பொழுதிலிருந்து தலைமை ஆசிரியர் குறுஞ்செய்தி
அனுப்பத் தேவையில்லை.*👆