திங்கள், 4 நவம்பர், 2019

*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் நினைவு தினம் இன்று.*

*'தமிழ்த் தாத்தா' உ.வே.சாவின் மாணவரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு நூல்களை எழுதியவர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர்.  இவர் எழுதிய வீரர் உலகம் எனும் நூலுக்கு 1967 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.*