புதன், 26 பிப்ரவரி, 2020

நாமகிரிப்பேட்டை ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் அரைநாள் சிறுவிடுப்புக்கு கூட முழுநாள் அலைக்கழிக்கப்படும் கொடூரமான- கொடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும் மார்ச்சு 03 இல் கண்டன ஆர்ப்பாட்டம்