செவ்வாய், 31 மார்ச், 2020

ஊரடங்கில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 / பொட்டலமிடுபவர்களுக்கு ரூ.2,000/ ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.