வியாழன், 26 மார்ச், 2020

உலகத்தில் உள்ள அனைத்து மானுட தத்துவத்தை யும் நான் மதிக்கின்றேன்

ஆனால் என் மண்ணில் நான் படிக்க ஆலமரமாக நின்ற தத்துவத்தையும் அது உருவாக்கிய கட்டமைப்பையும் பேசாமல் கடந்து போக முடியாது

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பொது சுகாதரத் துறையில் தன்னிறைவான நிலையை அடைய இங்கு வித்திட்டது திராவிடமும்-  அதன் அரசியலும் தான் ;

இக்கட்டான சூழ்நிலையில் மற்ற நாட்டை பற்றியோ , மாநிலத்தை பற்றியோ புகழ எனக்கு நேரமில்லை

ஒரு நாடு செய்வதை ஒரு மாநிலமாக தமிழ்நாடு சாதித்து காட்டியுள்ளது ; அது மண்ணிற்கான அரசியல் பேசியது !

முதலில்  தமிழ்நாடு மீண்டு வர வேண்டும்
வர துணை புரிவோம்
தமிழ்நாட்டு மருத்துவர்களின்
உழைப்பை பேசுவோம் !

கனிமொழிஎம்வி என்பவரது முகநூல்பதிவு