செவ்வாய், 28 ஏப்ரல், 2020

மத்திய அரசை  காக்காய்ப் பிடித்துத் தன்னாட்சியை தக்கவைத்துக்கொள்ளும் எடப்பாடி அரசே!
ஆசிரியர்-அரசூழியர்களின்
மன உளைச்சலை  இரட்டிப்பாக்காதே!
பழிவாங்கும் நடவடிக்கைகளை -பொய்வழக்குகளை திரும்பப் பெறுக!
அகவிலைப்படிகளை, விடுப்பூதியங்களை " சுவாகா " போடாதே!
அரசியல் கற்பிக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் கோருகிறேன்!
*முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அறிக்கை...*