சனி, 9 மே, 2020

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தான் தமிழ்நாடு அரசின் தீர்க்கமான கொள்கை ஆகும்! மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடவேண்டும்! இந்தியப் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர்அவர்கள் கடிதம்