ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், பரமத்தி ஒன்றியம்(கிளை). -------------------------------- *ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு* --------------------------------

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி ஒன்றியம்(கிளை).
--------------------------------
*ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு*
--------------------------------
இடம்:பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் அருகில்.

நாள்:15.06.2020-திங்கள்.
நேரம்: மாலை 04.30மணி

*தலைமை:*
திரு.ந.ரங்கசாமி

ஒன்றியத்தலைவர்.
*முன்னிலை:*
திருமதி.கு.பத்மாவதி.

ஒன்றியப்பொருளாளர்,

திரு.ப.சதீசு

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.

*தொடக்க உரை:*
திரு.மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

*பொருள்:*
1)பொதுச்செயலாளர்-பாவலர் திரு.க.மீ.,அவர்களுக்கு
புகழ் அஞ்சலி செலுத்துதல்.
2)வட்டாரக்கல்வி அலுவலகச் செயல்பாடுகள்.
3) ஒன்றிய  ஆசிரியர் கோரிக்கைகள் .
4)எதிர்கால நடவடிக்கைகள்.
5)பிற.

*இயக்க உரை:*
முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்.

*அனைவரும் தவறாது வாரீர்!*

க.சேகர்,
ஒன்றியச்
செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக