வெள்ளி, 3 ஜூலை, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில் இன்று (03.07.2020-வெள்ளி) முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில் (கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர், ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார். அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். மெ.சங்கர், மாவட்டச்செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில்
 இன்று (03.07.2020-வெள்ளி)
முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில்
(கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற  அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர்,
ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார்.

அச்சு ஊடகம் மற்றும்
மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள்  இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக