சனி, 22 ஆகஸ்ட், 2020

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு:விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது.மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு:
விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது.
மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.
நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக