வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

புதிய கல்வித்திட்டம் 2020 பற்றி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கருத்து- இந்தியன் எக்ச்பிரெச் ஆங்கிலநாளேட்டில் வெளியீடு!*

*புதியகல்வித்திட்டம் -*
*2020 இன் மீது மத்திய அரசு ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது சுத்த ஹம்பக் தனமானது!*
 *பொதுப்பட்டியலில் உள்ள* *கல்வி குறித்து மத்திய அரசு,மாநில அரசுகளை கலந்துக்கொள்ளாமல்* *இந்தியா முழுதும் ஆசிரியர்களிடம் நேரிடையாக கருத்துக்கேட்பது என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும்!*



*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  கருத்து- இந்தியன் எக்ச்பிரெச்  ஆங்கிலநாளேட்டில் வெளியீடு!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக