சனி, 21 நவம்பர், 2020

பாவலரின் ஆன்மா ஏற்காது!மன்னிக்காது!*******************அய்யகோ!அய்யகோ!சங்க சனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதை பாவலரின் ஆன்மா ஏற்குமா?மன்னிக்குமா?-மாநில தலைவர் முனைவர் மன்றம் திரு.நா.சண்முகநாதன்.

*பாவலரின்*
 *ஆன்மா* *ஏற்காது!மன்னிக்காது!*
*****************
*அய்யகோ!*
*அய்யகோ!*
*சங்க* *சனநாயகத்தை குழித்தோண்டி* *புதைப்பதை*
*பாவலரின்*
*ஆன்மா* *ஏற்குமா?மன்னிக்குமா?*

*பாவிகளே*! *பாவிகளே!*
*மகா பாவிகளே!*
*சொந்தநலனுக்கும்,*
*பதவி சுகத்திற்கும் மன்றத்தை* *பிளவு படுத்தலாமா*? *ஒற்றுமையை* *சிதைக்கலாமா?*

*மாவட்டச்செயலாளர்*
*கூட்டம்**
*நடைபெறவில்லை!*
 *மன்றச்செயற்குழு கூட்டப்படவில்லை!*
*மன்றப்பொதுக்குழு நடக்கவே இல்லை!*

*நான் தான்  பொதுச்செயலாளர் என்று தனக்குதானே அறிவித்துக்கொள்வது அறிவிலித்தனம் இல்லையா?*

*தனக்குத்தானே* *பொதுச்செயலாளர் மகுடம்* *சூடிக்கொள்வது*
*அற்பப்புத்திதானே!*
*பதவி வெறிதானே!*

*கடைகோடி மறவரும்-மறத்தியரும்* 
*செய்திட்ட தியாகத்தால்  கட்டமைக்கப்பட்ட* *மன்றக்கோட்டைக்குள்*
*கருங்காலித்தனம்*
*நிலைக்குமா?*
*நிலைக்கவே நிலைக்காது*!  *கருந்நாகம்*
*குடிபுகத்தான் இயலுமா*? *நீடித்து்நிலைத்து* *வாழ்ந்திடத்தான்* *முடியுமா?*

*பாவலர்படத்திறப்பு என்று பெயர்சூட்டி ஒருசாராருக்கு மட்டும் அழைப்புத்தந்து** 
 *சிறுங்கூட்டம் கூட்டியதில் பட்டாபிசேகம் செய்துக்கொண்டு*
*அரிதாரம் பூசிக்கொள்வதும்,*
*அவதாரம்* *எடுப்பதும்*
*உண்மையிலேயே* *உண்மையான*
*ஒரு  அசலான மன்றத்துக்காரன்*
*செய்வானா?*

          *பதவிஆசையில்*
*விலைப்போய்* *விட்டீர்கள்!"*
*பதவி* *வெறியனை விலைக்கொடுத்து*
*மன்றத்து சொத்து-சுகங்களை*
  **தனத்தாக்கிக்*
*கொள்வரோ?*

*அசலான* *மன்றத்து*
*மறவரும்,மறத்தியரும்*
*ஒன்று கூடுவோம்!*
*வென்று* *காட்டுவோம்!*
*மன்றம் எங்களுடையது!*
*அசலான மறவர்-மறத்தியர் நாங்களென *பிரகடனம் செய்வோம்!**
*களமாடுவோம்!*
*வெற்றி வாகை சூடுவோம்!*

*முனைவர்.மன்றம்*
*திரு. நா.சண்முகநாதன்*, *மாநிலத்தலைவர்.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக