சனி, 5 டிசம்பர், 2020

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

முதலமைச்சர் திரு. பழனிசாமி அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இந்த முடிவையும் ஆமோதிக்காமல், அதனைக் கைவிட வலியுறுத்தி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக