வெள்ளி, 4 டிசம்பர், 2020

மாநிலச்செயற்குழுவினை வெற்றிகரமாக்கிய மன்றப்படையே!தஞ்சைப் பொதுக்குழுவினை மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்!நன்றி!-இவண்,முனைவர்-மன்றம்.நா.சண்முகநாதன்,மாநிலத்தலைவர்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

*அன்பு வேண்டுகோள்!*
************************
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச் செயலாளர் பாவலர் திரு.க.மீ., அவர்களின் விருப்பங்களை நெஞ்சினில் சுமந்து, ஐயா அவர்களின் பாதைமாறாதப் பயணத்தில் பயணிக்கிறேன். அனைவரையும் வணங்குகிறேன்*.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு எதிர்வரும் 16.12.2020 பிற்பகல் 03.00மணிக்கு அன்று தஞ்சாவூரில் நடைபெறுகிறது*.

*மக்களாட்சித் தத்துவத்தின்படி, சங்க சனநாயக நெறிமுறைகளின்படி* ,
*ஆசிரியர் மன்றத்தின் அமைப்பு விதிகளின்படி  28.11.2020 அன்று தஞ்சையில் கூடிய* *மாநிலச்செயற்குழுமுடிவின்படி எதிர்வரும் *16.12.2020 அன்று முற்பகல் 09.30மணிக்கு தஞ்சாவூரில் பொதுச்செயலாளர் காலியிடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது*.
*மேற்கண்ட தேர்தல் நடவடிக்கைகளிலும்,* *பொதுக்குழு கூட்டத்திலும் தாங்கள் எல்லோரும் தவறாது* 
*பங்கேற்றும்- பங்களிப்புச் செய்தும்*
*எதிர்காலப் பணிகளை திட்டமிடுவோம் செயலாற்றுவோம்!*

*மாநிலச்செயற்குழுவினை வெற்றிகரமாக்கிய   மன்றப்படையே!தஞ்சைப் பொதுக்குழுவினை  மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்!*
*நன்றி!*
*இவண்,*
*முனைவர்-மன்றம்.*
*நா.சண்முகநாதன்,*
*மாநிலத்தலைவர்*,
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக