திங்கள், 7 டிசம்பர், 2020

தமிழகத்தில் சாதி வாரியாக புள்ளிவிபரம் திரட்டப்படுகிறது!ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்தலைமையில் ஆணையம் அமைப்பு!தமிழக அரசு செய்தி வெளியீடு!

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்திடவும், 69% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளவும் ,
தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான 
புள்ளி விவரங்களை திரட்டி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.A.குலசேகரன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக அரசு செய்தி வெளியீடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக