ஞாயிறு, 3 ஜனவரி, 2021

2020 -21 ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 21-2- 2021. ஞாயிற்றுக்கிழமை தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) தேர்வு நடைபெற உள்ளது சார்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.

அன்பார்ந்த வட்டார கல்வி அலுவலர்களே


2020 -21 ஆம் கல்வி ஆண்டில்  எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 
 
21-2- 2021.  ஞாயிற்றுக்கிழமை
   தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS)       தேர்வு நடைபெற உள்ளது.

 தேர்விற்கு

  05-01- 2021 முதல்

 12- 1-2021 க்குள்

 EMIS இன் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50/--

தலைமை ஆசிரியர்கள்

 வகுப்பு ஆசிரியர்கள் மூலம்

  மாணவர்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு  மாணவர்களுக்கு தகவலை தெரிவித்து

 விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க/ தேர்வில் பங்கு பெறச்செய்ய  உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவேற்றம் முடிந்தவுடன் Summary report உடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகத்தில் 
  20- 1 -2021க்குள் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 




முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக