புதன், 13 ஜனவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றம்நாமக்கல் மாவட்டம் (கிளை)ஆசிரியர் கோரிக்கை மாவட்ட மாநாடு கொடியேற்றம் நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்

நாமக்கல் மாவட்டம் (கிளை)

ஆசிரியர் கோரிக்கை மாவட்ட மாநாடு 

கொடியேற்றம் நிகழ்வு

09/01/2021-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மாநாட்டில்....
ஆசிரியர் மன்றத்தின் பச்சைவண்ணக்கொடி...
வளமையும்  - செழிப்பும் நிறைக்கும் கொடி...
உயர்த்தப்படும் நிகழ்வு....
மாவட்டத் துணைத்தலைவர் திரு.வெ.இராமச்சந்திரன் தலைமையில் 
மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்.
திரு.பெ.பழனிசாமி 
கொடி  உயர்த்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக