திங்கள், 1 பிப்ரவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)ஒன்றியச் செயலாளர்கள்கூட்டம் அழைப்பிதழ்.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்*  

நாமக்கல் மாவட்டம்
 (கிளை)
*********************
 ஒன்றியச் செயலாளர்கள்
கூட்டம்
********************
அன்புடையீர்! வணக்கம்.

இடம்: மன்ற அலுவலகம், வேலூர் .

நாள்: 03.02.2021 ( புதன்கிழமை) பிற்பகல் 04.30 மணி

தலைமை: திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத் தலைவர்.

முன்னிலை: திரு.சு.பிரபு,
மாவட்டப் பொருளாளர்.

திரு.க.தங்கவேல், 
மாவட்ட கொள்கை விளக்கக் செயலாளர். 

இயக்க உரை :

திரு.பெ.பழனிச்சாமி,
மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர்.

திரு.முருகசெல்வராசன்,
மாநிலச் செயலாளர்.

கூட்டப்பொருள்:

1. உறுப்பினர் பதிவு

2. மாநிலச் செயற்குழுக் கூட்ட  முடிவுகள்

3. ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்

4. ஆசிரியர் கோரிக்கைகள்

5.எதிர்கால நடவடிக்கைகள்

6..மாவட்டச்செயலாளர் கொணர்வன

அனைத்து ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மன்ற முன்னோடிகள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.



(மெ.சங்கர்)
மாவட்டச் செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக