சனி, 20 பிப்ரவரி, 2021

இடமாறுதல் கலந்தாய்வு நடத்துக!இடமாறுதல் கலந்தாய்வு நடத்திடாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவது கண்டனத்திற்குரியதாகும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

*இடமாறுதல் கலந்தாய்வு நடத்துக!*

*இடமாறுதல் கலந்தாய்வு* *நடத்திடாமல்*
*பதவி உயர்வு*
*கலந்தாய்வு* *நடைபெறுவது* *கண்டனத்திற்குரியதாகும்!*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றத்தின்*பொதுச்செயலாளர்*
*முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!*

*ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.*

 *மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கல்வித் துறை உயர் அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து கடந்த கால நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.*.

*மன்றம் நா.சண்முகநாதன்*

*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மன்றம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக