செவ்வாய், 23 மார்ச், 2021

தேசிய விருதும்,தேசிய கல்விக்கொள்கையும்!வாசிக்கையில்...கேட்கையில்...தோன்றுகிறது!முரண்!கரிகாலன் கருத்து!

முரண்
++++++
“ காடு இருந்தா எடுத்துகிடுவானுவ "

" ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ "

" ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது " 

“படி, அதிகாரத்துக்கு வா! "

" உனக்கு செஞ்சத, 
நீ !
எவனுக்கும் செய்யாதே ”

இத்தகு  
வசனங்கள் 
கொண்ட
 "அசுரன் "
தமிழ் திரைப்படத்திற்க்கு.
தேசியவிருது 
கிடைத்திருப்பது வரவேற்புக்குரியதாகும்!

 " அசுரன் " திரைப்படத்திற்கு
தேசியவிருது கிடைத்திருக்கையில் தான்,
தேசியக்கல்விக் கொள்கை 
தமிழ்நாட்டிலும்  
அமலாகும்  
அறிவிப்பும்
வெளியாகிறது !

இத்தகு அறிவிப்புகள் கிடைக்கையில்...
வாசிக்கையில்...
கேட்கையில் ...
தோன்றுகிறது!
முரண்!
 
-கரிகாலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக