திங்கள், 11 அக்டோபர், 2021

தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு ஆசிரியர்‌மன்றம் நிதிஅளிப்பு: *************************** மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌ அவர்களின் தலைமையில் இன்று (11.10.2021)தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ரூபாய் ஒரு கோடியே இருபத்து எட்டு இலட்சம் மட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌வழங்கியது. இந்நிதிஅளிப்பு நிகழ்வில் மாநில,மாவட்டப் பொறுப்பாளர்களுடன்‌ நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் பங்கேற்று உள்ளார்கள்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக