சனி, 11 டிசம்பர், 2021

திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து குறள் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட 219 மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிடும் அடையாளமாக 9 மாணாக்கர்களுக்கு தலா ரூ.10,000 குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.


 




 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக