திங்கள், 13 டிசம்பர், 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முழு அதிகாரமும்- முழு உரிமையும் நிறைந்த தலைமை அமைப்பாம்‌ மாநிலப் பொதுக்குழு 26.12.2021 அன்று திருவாரூரில் கூடுகிறது!!

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முழு அதிகாரமும்- முழு உரிமையும் நிறைந்த தலைமை அமைப்பாம்‌ மாநிலப் பொதுக்குழு 26.12.2021 அன்று திருவாரூரில் கூடுகிறது! நீதிநெறிவழுவா மனுநீதிச் சோழர் மண்ணில் , முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் இந்தி எதிர்ப்புப்போர் தொடங்கிய மண்ணில், ஆசிரியர் இனக்காவலர்- பாவலர் ஐயா அவர்களின் புகழுடல் வாழும் மண்ணில் ஒன்று கூடுங்கள்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக