புதன், 19 அக்டோபர், 2022

இனிவரும் காலங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூர்த்தி செய்து வழங்கக்கூடாது எனவும் கல்வித்துறை உத்தரவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக