புதன், 9 நவம்பர், 2022

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாண்பமை உச்சநீதிமன்றம்‌ வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள்‌ குறித்து விவாதிக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டம்‌ 12/11/2022 அன்று நடைபெறுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக