வியாழன், 7 செப்டம்பர், 2023

மாநில, மாவட்ட , ஒன்றியக் கருத்தாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் ! எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தினை கல்வித்துறையின் ஆய்வு அலுவலர் மற்றும் பார்வை அலுவலர் அல்லாத மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வது மற்றும் ஆய்வு செய்வதென்பது முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் ! *நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெருந்திரள் முறையீடு!*


 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக