செவ்வாய், 3 அக்டோபர், 2023

வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெருந்திரள் முறையீட்டு விண்ணப்பம் அளிப்பு.. மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக் கோரிக்கைகளின் மீது விரைந்து தீர்வு காண வலியுறுத்தி இன்று (03.10.2023) மல்லசமுத்திரம் ஒன்றியத் தலைவர் திரு செ.தேவராசன் தலைமையில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.


 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக