திங்கள், 6 நவம்பர், 2023

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கள ஆய்வு செய்யாது கட்டமைப்பு குறித்து பதினோரு சான்று ஐந்து நகல்களில் கோருவது கைவிடப்பட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வேண்டுகோள்!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக