ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு ஆ. ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு.மெ. சங்கர் அவர்கள் செயல் அறிக்கை வாசித்தார் .மாவட்ட பொருளாளர் திரு சு.பிரபு அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக