புதன், 25 செப்டம்பர், 2019
செவ்வாய், 24 செப்டம்பர், 2019
திங்கள், 23 செப்டம்பர், 2019
How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*
*🌷How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*
*இந்த வார (23.09.2019 முதல் 29.09.2019 வரை) கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*
*Login செய்தவுடன், Assign Holidays என்பதில் Full School என்பதை தேர்வு செய்து, 24 முதல் 29 வரை Term 1 Exam Holidays என ஒவ்வொரு நாளுக்கும் உள்ளீடு செய்து Save தரவும்.*
*Copy time table ல் முதல் Option ஆக உள்ள Master time table ஐ ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.*
*Create weekly time table க்கு சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து, வலது புற ம் கீழே உள்ள Save தரவும். ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save தரவும்.*
*view teacher time table க்கு சென்று, time table சரியாக உள்ளதா? என சரிபார்த்து Logout செய்யவும்.*
*இந்த வார (23.09.2019 முதல் 29.09.2019 வரை) கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*
*Login செய்தவுடன், Assign Holidays என்பதில் Full School என்பதை தேர்வு செய்து, 24 முதல் 29 வரை Term 1 Exam Holidays என ஒவ்வொரு நாளுக்கும் உள்ளீடு செய்து Save தரவும்.*
*Copy time table ல் முதல் Option ஆக உள்ள Master time table ஐ ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.*
*Create weekly time table க்கு சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து, வலது புற ம் கீழே உள்ள Save தரவும். ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save தரவும்.*
*view teacher time table க்கு சென்று, time table சரியாக உள்ளதா? என சரிபார்த்து Logout செய்யவும்.*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயற்குழுக் கூட்டம் (22.09.19)...
தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின்
நாமக்கல் மாவட்டச்
செயற்குழுக்
கூட்டம் 22.09.19 (ஞாயிறு)பிற்பகல் 04.45 மணிக்கு திருச்செங்கோட்டில் மாவட்டத்துணைச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையிலும்,மாநிலத்தலைமைநிலையச் செயலாளர் திரு.பெ.பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது .
மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசன் தீர்மானங்களை முன்மொழிந்து விளக்க உரையாற்றினார். ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை களை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்) அன்று நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில் முழுமையாகப்பங்கேற்பதென இக்கூட்டம் முடிவாற்றியது.
தகவல்: இர.மணிகண்டன்,
கபிலர்மலை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)