திங்கள், 23 செப்டம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயற்குழுக் கூட்டம் (22.09.19)...

தமிழ்நாடு 
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின்
நாமக்கல் மாவட்டச்
செயற்குழுக்
கூட்டம் 22.09.19 (ஞாயிறு)பிற்பகல் 04.45 மணிக்கு திருச்செங்கோட்டில் மாவட்டத்துணைச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையிலும்,மாநிலத்தலைமைநிலையச் செயலாளர் திரு.பெ.பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது .
மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசன் தீர்மானங்களை முன்மொழிந்து விளக்க உரையாற்றினார். ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை களை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்) அன்று நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில் முழுமையாகப்பங்கேற்பதென இக்கூட்டம் முடிவாற்றியது.
தகவல்: இர.மணிகண்டன்,
கபிலர்மலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக