திங்கள், 12 ஜூன், 2023

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு...மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்

மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்

டிட்டோஜாக் கோரிக்கையின் மீது தமிழ்நாடு அரசு கவனம்

டிட்டோஜாக் கோரிக்கையின் மீது தமிழ்நாடு அரசு கவனம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு திருத்தி அமைப்பு!கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு  திருத்தி அமைப்பு!

கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!

எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.

'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.
 

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலையை அறிய ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சா்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலை குறித்து அறிய தமிழ், ஆங்கில், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வு ('பேஸ் லைன் சா்வே') 'எண்ணும் எழுத்தும்' செயலி மூலம் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 

மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் சாா்ந்த வகுப்பறை செயல்பாடுகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகாண் பருவம் முடிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

தகுதிகாண் பருவம் முடிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

ஞாயிறு, 11 ஜூன், 2023

பள்ளிக்கல்வி அமைச்சர் வாழ்த்துச் செய்தி!

பள்ளிக்கல்வி அமைச்சர் வாழ்த்துச் செய்தி!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் - மே மாதம் ஊதியம் வழங்கக் கோருதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் பதில் மற்றும் பணி நியமனம் தொடர்பான அரசாணை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் - மே மாதம் ஊதியம் வழங்கக் கோருதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் பதில் மற்றும் பணி நியமனம் தொடர்பான அரசாணை

சனி, 10 ஜூன், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் -. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பரமத்தி-10.06.2023 : நிழற்படங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் -. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பரமத்தி-10.06.2023 : நிழற்படங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
பரமத்தி - 10.06.2023

அஞ்சலி நிகழ்வுகள்..


முத்தமிழறிஞர் 
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு

டாக்டர் கலைஞர் மற்றும் 
பாவலர் திரு.க.மீ அவர்களின் திருவுருவப் படங்களுக்கு ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கூட்டத் தலைமை: ஆ.ஜெயக்குமார்,
மாவட்டத் தலைவர்.

வரவேற்புரை பரமத்தி ஒன்றிய செயலாளர் திரு.சேகர் அவர்கள்
வேலை அறிக்கை:மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்.
நிதிநிலையறிக்கை:சு.பிரபு,
மாவட்ட பொருளாளர்.
ஆசிரியர் கோரிக்கைகள்:மல்லசமுத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்.
*ஆசிரியர் கோரிக்கைகள்:நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர்.*
வாழ்த்துரை:மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.ராமச்சந்திரன்.
சிறப்புரை:மாநில சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி.
நாமக்கல் ஒன்றியக்கிளை உறுப்பினர் பட்டியல் &அடிக்கட்டு&பங்குத் தொகை நாமக்கல் மாவட்ட அமைப்பிடம் அளிக்கும் நிகழ்வு.
*பள்ளிபாளையம் ஒன்றியக்கிளை உறுப்பினர் பட்டியல், அடிக்கட்டு நாமக்கல் மாவட்ட அமைப்பிடம் அளிக்கும் நிகழ்வு.
இயக்கவுரை:மாநில பொருளாளர் திரு.முருக.செல்வராசன்.
நன்றியுரை:மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல்.