வெள்ளி, 8 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவரும்,நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான திரு.சு.சிதம்பரம் அவர்கள் இராசீபுரம் வட்டத்தின் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படி பெற்று பயன்பெறும் வகையில் பெற்றுள்ள தகவல்களின் விபரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக