வெள்ளி, 8 டிசம்பர், 2017

JACTTO-GEO அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு...



கோரிக்கைகள் :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்தல்,

இடைநிலை & முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல்,

போராட்ட பாதை :

21.12.2017 வியாழன் அன்று,

மாவட்டத் தலைமை நீதிபதிகளிடத்திலும்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி / பதிவாளரிடத்திலும்

முறையீட்டு மனு அளித்தல்
______________________________________

30.12.2017-ற்குள் தமிழக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில்,

31.12.2017 ஞாயிறு அன்று திருச்சியில்
உரிமைப் போராட்டங்களில் நீதிமன்றங்களின் தொடர் தலையீடுகள் குறித்தும், தொடர் இயக்க நடவடிக்கை குறித்தும்,

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து,
கருத்தரங்கு நடத்துதல்

____________________________________

சனவரி 4-வது வாரத்தில் இருந்து,
சென்னையில்
காலவரையற்ற தொடர் மறியலில் ஈடுபடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக