வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

ஜாக்டோ-ஜியோவின் மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி) மறியல் போராட்டத்திற்கு நாமக்கல்மாவட்டத்தின் சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும் மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்களின் அறைகூவலை 
ஏற்று
ஜாக்டோ-ஜியோவின் 
மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி)
மறியல்
போராட்டத்திற்கு 
நாமக்கல்மாவட்டத்தின்சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும்  மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்.

எலச்சிப்பாளையம்,வெண்ணந்தூர்,நாமகிரிப்பேட்டை,கொல்லிமலை மற்றும் கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களிலிருந்து மன்றப்பொறுப்பாளர்கள் சென்னைக்கு படைஎடுத்துள்ளனர்.

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பொதுக்கோரிக்கைகளுக்கு அரசாணை பெறும் பெரும்காரியத்திற்காக
சிறை புகும் நாமக்கல்மாவட்ட மன்றத்தின் தியாகசீலர்களை
நான்வணங்குகிறேன்;வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன்;
       மிகுநன்றி          நவில்கின்றேன்.
           ~முருகசெல்வராசன்.
                  🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக