சனி, 24 பிப்ரவரி, 2018

24.02.18 (சனி)அன்று சென்னையில் ஜாக்டோ-ஜியோ மகளிர்மறியல்...

அன்பானவர்களே!வணக்கம்.

24.02.18 (சனி)அன்று  சென்னையில் ஜாக்டோ-ஜியோ  மகளிர்மறியல் .

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற
மகளிர் பொறுப்பாளர்கள் தனி வாகனத்தில் பயணிக்கின்றனர்.

நாமக்கல் ஒன்றியச்செயலாளர் திரு.அ.செயக்குமார்,மாவட்டத்துணைச்
செயலாளர் திரு.வெ.
வடிவேல் ஆகியோருடன் வழித்துணையாய் மாவட்டச்செயலாளர் திரு.முருகசெல்வராசன்  செல்கிறேன்.

சென்னையில் அன்றாடம் கைதாகி சிறை செல்லும் நிலையில் நாமக்கல் மாவட்ட மன்றப்பொறுப்பாளர்கள்  இராணுவம்போன்றுஆய்த்தநிலையில் களத்தில் முனையிலே முகந்து நில்லுங்கள்.
 நாம் வெல்வோம்
                 நன்றி
         ~முருகசெல்வராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக