சனி, 24 பிப்ரவரி, 2018

ஜாக்டோ-ஜியோ மகளிர் மறியலில் (சென்னை-24.02.18) கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற பொருப்பாளர்கள்....

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோவின்
( 24.02.18-சனி)
நான்காம்நாள்
 மகளிர்மறியல் போராட்டத்தில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில் 10பெண்பொறுப்பாளர்கள் தீரமுடன் பங்கேற்று மறியலை வெற்றிப்பெறச்செய்துள்ளனர்.

நான்கு
அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட
வலியுறுத்திப்போராட்டத்தில்  பங்களிப்பை செலுத்தி உள்ளனர்.

நாமக்கல்மாவட்ட
அமைப்பு பத்து  பெண்போராளிகளுக்கும் வாழ்த்தும்-பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது.

           ~முருகசெல்வராசன்.
                      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக