வெள்ளி, 9 மார்ச், 2018

சிரியாவில் அப்பாவி மக்களும், ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது...

சிரியாவில் அப்பாவி மக்களும், ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தீவிரவாதிகளும் அவர்களுடன் மோதும் ராணுவமும் துணை நிற்கும் வல்லரசுகளுமாக பலமுனைத் தாக்குதலில் பொதுமக்களின் உயிர்ப் பறிக்கப்படுவதை ஐ.நா.மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். 

'கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை போர் வெறியர்களுக்கு நினைவுபடுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக