வெள்ளி, 2 மார்ச், 2018

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களோடு நம் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் சத்திப்பு....


வணக்கம். 

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களோடு நம் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் சத்திப்பு. சந்திப்பின் போது பதவி உயர்வு அளிக்க, பதவி உயர்வு பட்டியலில் உள்ளபடி காலியாக உள்ள காலி பணியிடங்களில் நியமனம் செய்ய உடனே ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதற்குரிய காரண நியாயங்களை விளக்கினார். அதனை இயக்குனர் ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்துவதாக உறுதி அளித்தார். பாவலர் உடன் கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கிருட்டினமூர்த்தி, விழுப்புரம் சீனி.சின்னசாமி, திருப்பூர் கந்தவேல் அவர்களும் மற்றும் கிருட்டினகிரி மாவட்ட துணைச்செயலாளர் சுரேசு அவர்களும் உடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக