வியாழன், 15 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதிய ஒன்றியக்கிளைகள்(சேலம்) தொடக்கவிழா~அழைப்பிதழ்...


அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,பாவலர் அய்யா அவர்கள்  17.03.18 அன்று பிற்பகல் 02.00மணியளவில் சேலத்தில் நடைபெறும்  சங்ககிரி,காடையாம்பட்டி மற்றும் அயோத்தியாப்பட்டிணம் ஆகிய மூன்று புதிய ஒன்றியக்கிளைகளின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார்.

இவ்விழா நிறைவிற்கு பின் நாமக்கல் பயணமாகிறார்கள்.

17.03.18(சனி)அன்று பிற்பகல் 08.00மணியளவில் நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள சனு ஓட்டலில் தங்குவதற்கு சேந்தமங்கலம் ஒன்றியக்கிளை அறை ஏற்பாடு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பொறுப்பாளர்கள்,
ஆசிரியப்பெருமக்கள்  விரும்பின் சனி பிற்பகல் 09.30மணிமுதல் 09.30மணிவரையிலும்,18.03.18(ஞாயிறு) முற்பகல் 08.30மணிமுதல் 09.30மணிவரையிலும்  சந்திக்கலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
                       நன்றி.
           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக