புதன், 25 ஏப்ரல், 2018

ஜாக்டோ ஜியோ ~ ஈரோடு மண்டலம் (நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு மாவட்டங்கள் இணைந்தது)~மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக் கூட்டம்~ 25.4.18- புதன்கிழமை மாலை 3 மணிக்கு …


ஈரோடு மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, வட்டார,      வட்டக் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்களே...

 25.4.18 ம்தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஈரோடு சர்வேயர் ஹால் முன்புறம் (ஈரோடு தாலுக்கா அலுவலகம் பின்புறம்) மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக்  கூட்டம் மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னணி மாநில நிர்வாகிகள் கருத்துரை வழங்கவுள்ளனர்.
எனவே அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

                             இப்படிக்கு,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

பயணக்குறிப்பு:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து கார்,பைக் , ஆட்டோவில் செல்பவர்களும் ,ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்பவர்கள். ஈரோடு பன்னீர்செல்வம்பார்க் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி just walk
செய்தால் இக்கூட்ட இடம்  அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக