வெள்ளி, 13 ஜூலை, 2018

சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) வீட்டுவாடகைப்படி சார்ந்த அறிவிக்கை...

மதிப்புமிகு. 
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்  அரசிதழ் அறிவிக்கை  ஒருவாரத்தில் வெளியாகும் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டத்தின் 9 ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும் சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை கோரி தொடர்ந்து தொண்டாற்றியது. இப்பணியில் இணைத்துக்கொண்டு பங்கேற்பும், பங்களிப்பும் அளித்துள்ள அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனம்நிறைந்த நன்றியை  உரித்தாக்கிக் கொள்கிறேன்.
           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக