சனி, 29 செப்டம்பர், 2018

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை


பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம்பிடித்தம் செய்யப்படும் . தற்போது  விலைவாசி உயர்வு  காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்துரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.