வியாழன், 4 அக்டோபர், 2018

அரசு ஆரம்பப்பள்ளிகளுக்கு அடுத்து ஆண்டு புதிய சீருடை

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசுப்பள்ளிகளில் படிக்கும்1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை   நிற  சீருடை  வங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு  நிற  சீருடை  வழங்கப்படும்.

மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க்கப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் சீருடை மாற்றம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்