செவ்வாய், 15 ஜனவரி, 2019

18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்!

அன்பானவர்களே!வணக்கம் .

சமூகநலத்துறையின் அங்கன்வாடி மைய எல்கேஜி.,யூகேஜி.,
வகுப்புகளுக்கு தொடக்கக்கல்வித்துறையின் இடைநிலை ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர் எனும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி்அமைச்சர் அவர்களின் கூற்றைக் கவனித்து ,
எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து கொள்வீர்!, 18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்! 
-முருகசெல்வராசன்.,
மாவட்டச்செயலாளர்.,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக