வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)~விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)
------------------------------------ விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு...
------------------------------------
வணக்கம்.

இடம்:  
ஆர்.வி.கூட்ட அரங்கம்,
ஓட்டல் லட்சுமி விலாசு,
இராசீபுரம்.
(பழைய பேரூந்துநிலையம்,
அரசு மருத்துவமனை எதிரில்)

நாள்:
01.09.19(ஞாயிறு)

நேரம்: 
பிற்பகல் 03.00மணி

தலைமை: 
திரு.க.ஆசைத்தம்பி ,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி ,மாநிலத்தலைமை நிலையச்செயலாளர்.

கூட்டப்பொருள்:
1)மாவட்ட மன்றச் செயல்பாடுகள்.

2)ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்.

3)ஆசிரியர் கோரிக்கைகள்.

4)மாவட்டச் செயலாளர் கொணர்வன . 

தங்களின் 
பங்கேற்பும், பங்களிப்பும் அன்புடன் வேண்டுகிறேன். 
                       நன்றி.
            -முருகசெல்வராசன்,             மாவட்டச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக