புதன், 18 செப்டம்பர், 2019

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை முன்கூட்டியே அமல் படுத்தும் தமிழக அரசு

புதியகல்விக் கொள்கை(2019) வரைவறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.தமிழகத்தில் அமலாகியுள்ளது.தமிழகம் முன்னேறிய மாநிலம் அல்லவா?!இதனாலும்  முன்னேற்றம் காண்பதற்கு 
பள்ளிகளுக்குள் அரசு சாராதொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் அனுமதிக்கப்படுவதற்கு வழிகாட்டியுள்ளனர்.
 எல்லாவிதமான கொடுமைகளுக்கும்,
அக்கிரமங்களுக்கும், அராசகங்களுக்கும், 
அநீதிகளுக்கும்  ஏதேனும்
 ஒரு பெயரில், ஒருவடிவில் , 
ஒரு இடத்தில் , 
ஒரு நாயகன் உதயமாகி கணக்கு தீர்ப்பார்;
பாடம் புகட்டுவார் எனும் பெரியோர் வரிகளில்   நம்பிக்கை வையுங்கள்!
தளராத நம்பிக்கையோடு பயணியுங்கள்! #நாளைநமதே...