ஞாயிறு, 24 நவம்பர், 2019

நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.


கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு
“கோயம்புத்தூர்”
அதன் தலைநகரான தினம் இன்று(1804).

மைசூர் அரசிடம் இருந்த கோயம்புத்தூர், திப்பு சுல்தானின் மறைவுக்குப்பின், ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது.


 இன்றையதினம் “கோயம்புத்தூர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது.